தயவு செய்து
திருப்பி கொடுத்து விடாதே..
என்னை நீ...
அண்மையில் தான்
மகிழ்வோடு தொலைந்தேன்..
உன்னில் நான்.
கொஞ்ச நாள்
நெஞ்சில் நிறுத்திப் பார்..
நேசம் புரியும்.
......செந்தமிழினியன்
Thursday, February 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment